Saturday 7 November 2015

அறைந்து வருடுகிறாய்..

சன்னலைத் திறக்கிறேன்..
காத்திருக்க வைத்ததற்காய்
என்
முகத்தில் அறைந்துவிட்டு
பின்
வருடத் தொடங்குகிறது
காற்று.

4 comments:

  1. பின்ன ஏன் காத்திருக்க வச்சீக..

    ReplyDelete
    Replies
    1. தப்பு தான். அதுவும் இந்த குளிர்காத்து நல்லாவே அறையுது அக்கா.

      Delete
  2. அதானே...! அனுமதியில்லாமல்...!

    ReplyDelete